Pages

Sunday, 26 August 2012

நன்றி

புதிய கார்யை சேறாக்கியதற்காய்
மழையை சபித்துகொண்டிருந்த 
அதே சாலையோரத்தில் 
தன் வீட்டை சுத்தமாக 
கழுவி சென்றதற்காய் 
நன்றி சொல்லிகொண்டிருந்தான்
அந்த சாலையோர சிறுவன் 

1 comment: