வருவாயோ என் தலைவா
வருவாயோ நீ தமிழா
உன் பெயரை சொன்னாலே
கண்களிலே அனல் பறக்கும்
இதயத்திலே அணு பிளக்கும்
பூங்காவிலும் போர் வெடிக்கும்
உன் பெயரை சொல்வதற்கே
அரசாங்கம் தடை விதிக்கும்
உன் பெயரும் தமிழ்தானே
வீரம் உந்தன் முகவரியே
முகவரிகள் உனக்கில்லை
முகமொழி மட்டும் உனக்குண்டு
வரிகள் கொண்ட வாழ வரிபுலி நீ அல்ல
விடுதலையை உன் மொழியை கொண்டு வாழும்
விடுதலை புலி நீ ஆவாய்
என் முன்னே நீ வந்தால்
உன் பின்னே நான் வருவேன்
என் தலைவா நீ வருவாய்
வாருவாயோ நீ தமிழா???
No comments:
Post a Comment