Pages

Tuesday, 28 August 2012

மெய்யோ !

மெய்யும் மெய்யும் கூடி
மெய்வுண்டாம் - ஆங்கே
உயிர் நின்றாடி பின்
உயிர்மெய் உண்டாம்
குணமுண்டாம் மனமுண்டாம்
நினைவுண்டாம் செயல்வுண்டாம்
மற்றொரு திருநாளில் உயிர்
நீங்கின் பொருளனைத்தும்
ஆவியாகும் -நின் உயிரும்
உன்னை மறக்கும்
மெய்யே மண்ணாகும்
இதுவே உம் மெய்யோ !
பேதையே !

No comments:

Post a Comment