Pages

Saturday, 25 August 2012

பெருநகரில்

நீ நேற்று இரவு வரும்போது
உன்னை நான் பார்க்கவரவில்லை..
நீ வந்ததை அறிந்து  காலை
நான் தேடியபோது
கொபித்துகொண்டா உன் வருகை பதிவை 
மறைத்து போனாய் 
தார் சாலைகொண்ட 
பெருநகரில் 

No comments:

Post a Comment