Pages

Saturday, 25 August 2012

நல்மழையே

உன்னைகண்டு ஒதுங்கி செல்பவர்க்கெல்லாம்
நீயும் ஒழிந்துகொண்டால் என்னவாகுமென்று 
பலமுறை காட்டிவிட்டாய் 
இருந்தும் யாரும் உணரவேயில்லை 
நல்மழையே ..

No comments:

Post a Comment