Pages

Saturday, 25 August 2012

அந்த சிறுமி

தன் கோடீஸ்வர  பெற்றோக்கு தெரியாதவாறு 
மறைந்து மறைந்து தன்வீட்டின் வாசலிலேயே 
கைஏந்தி  நிற்கிறாள்
உன்பெரும் கொடையில்
சிறிதளவாது என் கைகளில் தந்துவிடுவென்று 
மேகத் தேவதையிடம் 
அந்த சிறுமி 
ஒரு மழைநாளில் 

No comments:

Post a Comment