என் சிறு வயதில் வீட்டு கம்பத்தில் ஏறி
தேசிய கோடியை ஏற்றி சந்தோஷ பட்டிருக்கிறேன்
வளரும் பருவத்தில் சட்டையில் மூவண்ண தாளை குற்றிக்கொண்டு
தெருவெல்லாம் சுற்றிருக்கிறேன்
தேசிய மாணவர் படையில் இருந்த காலத்தில் தவறாது
தேசிய கோடிக்கு மரியாதையை செய்ய சென்று இருக்கிறேன்
இன்று என்னுளே பல கேள்வி
அதில் ஒன்று
எது சுதந்திரம்??
தேசிய மாணவர் படையில் இருந்த காலத்தில் தவறாது
தேசிய கோடிக்கு மரியாதையை செய்ய சென்று இருக்கிறேன்
இன்று என்னுளே பல கேள்வி
அதில் ஒன்று
எது சுதந்திரம்??
No comments:
Post a Comment