Pages

Tuesday, 19 February 2013

பூட்டும் சாவியும்

பூட்டும் சாவியும் 
சண்டைக்கொள்கிறது 
மின்சாரமற்ற இரவில் 
மழையை விடுத்து மனைக்கு 
ஏன் வந்தாயென்று 

No comments:

Post a Comment