Pages

Tuesday, 19 February 2013

சொல்லித்தந்தது மழை தான்

மனிதன் இறந்தால் 
ஆவி ஆவான் 
மேலே போவான் 
மீண்டும் பிறப்பான் 
சொல்லித்தந்தது மழை தான் 

No comments:

Post a Comment