Pages

Tuesday, 19 February 2013

மழை நின்ற பின்னிரவில்

உள்ளே வராததற்காய் 
புழுங்கி சாகிறது 
கான்கீரிட் சுவர்கள் 

ஏன் அடைத்து வைத்தாய் என்று 
சிணுங்கிக் கொள்கிறது மேற்கூரை 

வேர்வைகளை கொண்டு 
மன்னிப்புக்கோர்கிறான் 
வீட்டுக்காரன் 

மழை நின்ற பின்னிரவில் 

No comments:

Post a Comment