அந்த முக்கு கடை ஐயா அழைப்பார் , கண்ணு இன்னைக்கு வீட்ல ஒரு விசேஷம் வடை சுட்டேன் இந்தா ஒன்னு சாப்ட்டு பாரு, நல்லா இருக்கா ? இப்ப தான் போறியா கண்ணு !
வழியில் லிப்ட் கேட்டு வண்டியில் வருபவர் கேப்பார் , தங்கத்துக்கு ஊர் எது ?
திருநெல்வேலி ஐயா .. அப்படியா நம்ம புள்ள ரெண்டு பேரு அங்க தான் கட்டி குடுத்திருக்கோம் , இந்த ஏதும் பிரச்சனை னா என் உறவுன்னு சொல்லு என்பார் .
சரி என்று கிளம்பினால் சைட் அருகே இருக்கிற டீ கடை அம்மா கேப்பாள் ,
சாமி சாப்பிட்டயா ?? சாப்பாடு தான் இங்க நல்லா இருக்காது , தினமும் இதையே சாப்ட்ட ஒடம்புக்கு என்ன சத்து இருக்கும் சாமி !!
அவரவர்களை அவர்களின் அன்பை அங்கயே விட்டுவிட்டு வெறுமையோடு செல்வோம் வேலைக்கு
வழியில் லிப்ட் கேட்டு வண்டியில் வருபவர் கேப்பார் , தங்கத்துக்கு ஊர் எது ?
திருநெல்வேலி ஐயா .. அப்படியா நம்ம புள்ள ரெண்டு பேரு அங்க தான் கட்டி குடுத்திருக்கோம் , இந்த ஏதும் பிரச்சனை னா என் உறவுன்னு சொல்லு என்பார் .
சரி என்று கிளம்பினால் சைட் அருகே இருக்கிற டீ கடை அம்மா கேப்பாள் ,
சாமி சாப்பிட்டயா ?? சாப்பாடு தான் இங்க நல்லா இருக்காது , தினமும் இதையே சாப்ட்ட ஒடம்புக்கு என்ன சத்து இருக்கும் சாமி !!
அவரவர்களை அவர்களின் அன்பை அங்கயே விட்டுவிட்டு வெறுமையோடு செல்வோம் வேலைக்கு
No comments:
Post a Comment