Pages

Wednesday, 13 February 2013

சும்மாவே பேசிக்கொண்டிருப்போம்

வறண்ட வாழ்க்கை என்பது என்ன !!
சரக்கு வாங்க கூட விருப்பமில்லாமல் தனியே கிடக்கும் போது 
மேஸ்த்திரி அழைப்பார் , சார் என்ன பண்றேங்க தனியா ?, வாங்க ..
போனால் குவாட்டர் வாங்கி வைத்துதிருப்பார் , சார் இதாங்க கொஞ்சம் குடிங்க ..
வேணாம் பா குடிக்கறது இல்ல ..
அடே அப்பா சும்மா குடிங்க என்று கூறி நமக்கும் உற்றுவார் ..
சீர்ஸ் சொல்லாமல் அவராகவே குடித்துவிடுவார் உற்றியவுடன் , பின் நம்மை கேப்பார் நீங்க இன்னும் குடிக்காம ஏன் வச்சிருகேங்க ..
நாமும் சமத்துவம் கருதி மட்டமான சரக்காக இருந்தாலும் 
குடித்து விட்டு சைடு டிஸ் க்கு பார்த்தால் கொஞ்சம் வெங்காயமோ கொத்தமல்லியோ அவர் கையில் இருந்து வரும் ..
ஆபத்துக்கு பாவமில்லை என்று கிடைத்த சைடு டிஸ் யை சாபிட்டு சும்மாவே பேசிக்கொண்டிருப்போம்

No comments:

Post a Comment