Pages

Tuesday, 19 February 2013

சாரைப்பாம்பினை போல்

இரண்டு கவிதைகள் 
பேசிக்கொள்கிறன 
எது அழகென்று 

சாரைப்பாம்பினை போல் 
வளைந்து வேகமாய் செல்கிறது 
மழை நீர் 

No comments:

Post a Comment