Pages

Wednesday, 13 March 2013

மனம் மரிக்க வேண்டி 3

எந்நிலையில் பற்றில்லை 
அவ்விடத்தில் மனமுமில்லை 

செயல்வழி யோகமென 
கண்ணா நீ பொய்யுரைத்தாய் 

செயல் வலி துன்பமென
கண்ணா நீ அறிந்தில்லையோ??

உபதேசம் அர்ஜுனனுக்கே
கர்ணன் என்செய்வான் ??

No comments:

Post a Comment