எந்நிலையில் பற்றில்லை
அவ்விடத்தில் மனமுமில்லை
செயல்வழி யோகமென
கண்ணா நீ பொய்யுரைத்தாய்
செயல் வலி துன்பமென
கண்ணா நீ அறிந்தில்லையோ??
உபதேசம் அர்ஜுனனுக்கே
கர்ணன் என்செய்வான் ??
அவ்விடத்தில் மனமுமில்லை
செயல்வழி யோகமென
கண்ணா நீ பொய்யுரைத்தாய்
செயல் வலி துன்பமென
கண்ணா நீ அறிந்தில்லையோ??
உபதேசம் அர்ஜுனனுக்கே
கர்ணன் என்செய்வான் ??
No comments:
Post a Comment