கண்ணாடி உடைகிறது
சத்தம் எழவில்லை !
காட்சிகள் வந்தபோதும்
கண்ணுக்கு தெரியவில்லை !
கேள்விகள் தட்டும்போதும்
வாய் மட்டும் திறப்பதில்லை !
நெருப்புகள் சுட்டபிறகும்
உடலுக்கு ஒன்றுமில்லை !
வஞ்சனை வீசுங்காற்று
நெடியேற அறியவில்லை !
அனைத்தும் ஒத்துபோக
மனமுனக்கு என்னவேலை !!
சத்தம் எழவில்லை !
காட்சிகள் வந்தபோதும்
கண்ணுக்கு தெரியவில்லை !
கேள்விகள் தட்டும்போதும்
வாய் மட்டும் திறப்பதில்லை !
நெருப்புகள் சுட்டபிறகும்
உடலுக்கு ஒன்றுமில்லை !
வஞ்சனை வீசுங்காற்று
நெடியேற அறியவில்லை !
அனைத்தும் ஒத்துபோக
மனமுனக்கு என்னவேலை !!
No comments:
Post a Comment