Pages

Wednesday, 13 March 2013

மனம் மரிக்க வேண்டி 2

கண்ணாடி உடைகிறது 
சத்தம் எழவில்லை !

காட்சிகள் வந்தபோதும் 
கண்ணுக்கு தெரியவில்லை !

கேள்விகள் தட்டும்போதும்
வாய் மட்டும் திறப்பதில்லை !

நெருப்புகள் சுட்டபிறகும்
உடலுக்கு ஒன்றுமில்லை !

வஞ்சனை வீசுங்காற்று
நெடியேற அறியவில்லை !

அனைத்தும் ஒத்துபோக
மனமுனக்கு என்னவேலை !!

No comments:

Post a Comment