Pages

Tuesday, 2 April 2013

தேவன் அடியாள் எனவானேன்

பெற்றதோர் பெண்மகள் யாவரும் அறிந்தனர் 
புணர்ந்ததோர் ஆண்மகன் நீவரும் உணர்ந்தனல் 
யார்செய்த பாவமென யார்பெயரும் அறிகிலன் 
ஊர்மொழிந்த பெயர்களாய் என்பெயராய்  யாம்  பெற்றேன் 
முன்மொழிந்த பெயர்களையே தொழிலாய் யான் கற்றேன் 
உன்மக்கள் பசி தீர்க்க நான்வந்தேன் 
தேவன் அடியாள் எனவானேன் 

No comments:

Post a Comment