நான் உறங்கும்போது
மனசாட்சி விளித்துகொள்கிறது
அது காலத்தின் உண்மைகளை
எந்த ஆணவமுமில்லாமல்
அவசர அவசரமாய் சொல்லிவிட்டு
மனசாட்சி விளித்துகொள்கிறது
அது காலத்தின் உண்மைகளை
எந்த ஆணவமுமில்லாமல்
அவசர அவசரமாய் சொல்லிவிட்டு
காலை விடியும்போது
தானாகவே அந்த பூட்டப்படாத
சிறைசாலையில் சென்று
அமைதியாய்
நாளைய இரவுக்கான
குறிப்புகளை எழுதுகிறது ..
தானாகவே அந்த பூட்டப்படாத
சிறைசாலையில் சென்று
அமைதியாய்
நாளைய இரவுக்கான
குறிப்புகளை எழுதுகிறது ..
sirappaana kavithai
ReplyDelete