Pages

Tuesday, 11 September 2012

மனசாட்சி

நான் உறங்கும்போது 
மனசாட்சி விளித்துகொள்கிறது
அது காலத்தின் உண்மைகளை
எந்த ஆணவமுமில்லாமல்
அவசர அவசரமாய் சொல்லிவிட்டு 
காலை விடியும்போது
தானாகவே அந்த பூட்டப்படாத
சிறைசாலையில் சென்று
அமைதியாய்
நாளைய இரவுக்கான
குறிப்புகளை எழுதுகிறது ..

1 comment: