இந்த மனிதர்கள் யாரென்று
தெரியவில்லை
தங்கள் இருப்பை
நிரூபிக்க
உயர்வை தருவிக்க
வாழ்வை
வளப்படுத்தி கொள்ள
கிளை பறப்புகிறார்கள்
தெரியவில்லை
தங்கள் இருப்பை
நிரூபிக்க
உயர்வை தருவிக்க
வாழ்வை
வளப்படுத்தி கொள்ள
கிளை பறப்புகிறார்கள்
அவர்களின் வேர்கள் என்னவோ
சமன்பாடற்ற ஆசையின்
மீது தான் .
சமன்பாடற்ற ஆசையின்
மீது தான் .
No comments:
Post a Comment