Pages

Saturday, 15 December 2012

முகாரி பாடிகொண்டே அந்த ஜெ.சி.பி.
முருங்கையையும் வேம்பையும் எழுமிச்சையையும் வாதன மரத்தையும் சாய்க்க 
ஒற்றை தென்னையும் தேக்கும் புழுதியில் கண்மூடி மௌனம் காக்க 
அதன் நடுவே மூன்றாம் மரமாய் நானும் 

 

No comments:

Post a Comment